Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி மலையில் சித்திரை அமாவாசை: ... பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகுலம்பலா யாகம் பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் துளசி!
எழுத்தின் அளவு:
சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் துளசி!

பதிவு செய்த நாள்

07 மே
2016
11:05

திருப்பூர், : திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலையில், பழமையான சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டவன் உத்தரவு பெட்டி சிறப்பானது. பக்தர்கள் கனவில் தோன்றும் சிவன்மலை ஆண்டவர், குறிப்பிட்ட பொருளை குறிப்பால் உணர்த்தி, பெட்டியில் வைக்க உத்தரவிடுவதாக, ஐதீகம் உள்ளது.சுவாமி உத்தரவு குறித்து பக்தர்கள் கூறினால், கோவில் முன்மண்டபத்தில் உள்ள, ஆண்டவன் உத்தரவு கண்ணாடி பேழையில் அப்பொருள் வைக்கப்படும்.நேற்று, திருப்பூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்த பக்தர் பூபதி, துளசி செடி வைக்க ஆண்டவன் உத்தரவு கொடுத்ததாக, கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். சிவாச்சார்யார்கள், சுவாமியிடம் பூ கேட்டு அனுமதி பெற்றனர். இதையடுத்து, அப்பெட்டியில், மண் கலயத்தில் துளசி செடி வைத்து பூஜிக்கப்படுகிறது.சிவாச்சார்யார்கள் கூறுகையில், சுபிட்ஷம், மங்கலம் ஆகியவற்றுக்கு துளசி பிரதானம்; பெருமாளுக்கு உகந்தது; முருகன் கோவிலில் வைக்கப்படுவதும், தமிழ் வருடம் பிறந்து, முதல் அமாவாசை நாளில், துளசி இடம் பெறுவது மேலும் சிறப்பானதுஎன்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar