Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீர்த்த யாத்திரையின் அர்த்தமும் ... பணக்கார குடும்பம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வடதிசையின் அதிபதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2016
04:05

வாழ்நாள் முழுவதும் சிவபூஜையில் ஆழ்ந்திருந்தவர் விச்ரவசு மகரிஷி. பரத்வாஜரின் மகளான ஸ்வதேவியை மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்தது. அவனுக்கு வைஸ்ரவணன்’ என்று பெயரிட்டனர். அப்பாவைப் போல பிள்ளையும் சிவபக்தனாக இருந்தான். தனக்கு தேவ பதவி வேண்டி, பிரம்மாவை நோக்கி தண்ணீர் மட்டுமே குடித்துக் கொண்டு தவமிருந்தான். பிரம்மா தோன்றவில்லை. பின் பட்டினியாகவே கிடந்து அவரது தரிசனத்தை வேண்டினான். இந்த கடும் தவத்தின் கனல் சத்தியலோகத்தில் இருந்த பிரம்மாவை எட்டியது. அவர் அவனுக்கு காட்சியளித்து குபேர பதவி அளித்தார். வடதிசைக்கு அதிபதியாக்கினார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar