Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ... சாந்தானந்த சுவாமிகள் ஆராதனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏத்தாப்பூரில் தங்கும் விடுதி அமைக்க பக்தர்கள் வேண்டுகோள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2016
11:05

ஏத்தாப்பூர்: ஏத்தாப்பூரில் உள்ள, சாம்பமூர்த்தீஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தரும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பக்தர்கள் தங்கும் விடுதி என, எதுவும் இல்லாததால், வெளியூரில் இருந்து வருகை தரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டம், அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதி பேளூர், ஏத்தாப்பூர், ஆத்தூர், ஆறகளூர், கூகையூர் அடுத்த திட்டக்குடி வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த நதிக்கரையில் மொத்தம், 12 சிவாலயங்கள் உள்ளதும், அதில் பஞ்சபூத தலங்களும் அடங்கும். ஒரே நாளில், 12 சிவாலயங்களை தரிசித்தால், 12 ஜோதிர் லிங்கங்களை தரிசித்த பலன் கிட்டும் என்பது ஐதீகம். பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பவுர்ணமி என, முக்கிய நாட்களில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தங்கும் விடுதி என, எந்த வசதியும் செய்யப்படவில்லை. பக்தர்கள் நலன் கருதி, கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar