கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அரைக்காசு அம்மன் வழிபாடு நல்ல பரிகாரம். இந்த அம்மன் வாசல் படியில் இருப்பதாக ஐதீகம். இந்த அம்மனை வேண்டினால் பொருள் கிடைக்கும். வேண்டுதல் நிறைவேறியபின், அம்மனை நினைத்து வெல்லம், பொரிகடலை கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம்.