Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... காஷ்மீரில் 75 ஆண்டுகளுக்கு பின் மகா கும்ப திருவிழா காஷ்மீரில் 75 ஆண்டுகளுக்கு பின் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரவு முழுவதும் நடந்த இரணியன் தெருக்கூத்து!
எழுத்தின் அளவு:
இரவு முழுவதும் நடந்த இரணியன் தெருக்கூத்து!

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2016
11:06

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே நடந்த இரணியன் தெருக்கூத்தை, ஏராளமான பொதுமக்கள்  விடியும் வரை கண் விழித்து ரசித்தனர். ÷ மட்டுப்பாளையம், சிறுமுகை பகத்துாரில் விநாயகர், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.  விழாவில், இரணிய  நாடக சபா சார்பில் இரணியன் தெருக்கூத்து நடந்தது. துாணில் இருந்து வெளியே வரும் நரசிம்மமூர்த்தி, இரணியனை கொன்று, பக்த பி ரகலாதனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பது தான், இக்கூத்தின் கதை.  இரவு, 9:00 மணிக்கு துவங்கிய தெருக்கூத்து, காலை, 7:30 மணி வரை நடந்தது. அனைவரும் விடியும் வரை கண் விழித்து, கூத்தை கண்டு ரசித்தனர். நாடக குழுவினர் கூறியதாவது: கடவுள் நம்பிக்கையை மையமாக  வைத்து, இக்கூத்து அமைந்துள்ளது. இதில், 15லிருந்து, 60 வயது வரை உள்ள, அரசு, தனியார் அலுவலக ஊழியர்கள், கைத்தறி நெசவாளர்கள் என,  30க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் நடிக்கின்றனர்.  நவீன காலத்துக்கு ஏற்ப, எந்த  மாற்றமும் செய்யாமல், எங்கள் முன்னோர் பயன்படுத்திய  வேஷங்களை பயன்படுத்தி நடிக்கிறோம்.  நாட்டுப்புற கலைகளை வளர்க்க அரசு உதவி செய்ய வேண்டும். அழிந்து வரும் கலைகளை கற்க  இளைஞர்கள் முன் வரவேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar