Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி கோயிலில் பாதுகாப்பு குறைவு ... சொர்ணவாரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண் என்பவள் நம் ஆதித்தாய்; அவளே நம் பெரும் தெய்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2016
12:06

கோவை : பெண் என்பவள் நம் ஆதித்தாய், அவளே பெரும் தெய்வம். பெண்தான் ஊன் உருக உழைத்து மானுட இனத்தை உருவாக்கினாள், என, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசினார். கோவை அருட்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு இலக்கிய பேரவை சார்பில், நுால் வெளியீட்டு விழா, ஆர்.எஸ்.புரம் புரந்தரதாசர் கலையரங்கில் நேற்று நடந்தது. தமிழ்நாடு இலக்கிய பேரவை செயலாளர் திராவிடமணி வரவேற்றார். பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். சர்வோதயம் தண்டாயுதம் எழுதிய புன்னகைதான் அழகு கட்டுரை நுால், கவிஞர் சுப்பிரமணியம் எழுதிய கள்ளிப்பூ கவிதை நுாலை கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட, பேராசிரியர் இருசுபிள்ளை பெற்றுக்கொண்டார். நுால்கள் குறித்து கருத்துரை வழங்கிய கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசியதாவது: அருட்செல்வர் மகாலிங்கம் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரை மிகவும் உருக்கமானது. காந்திய சிந்தனைக்கு இந்நுாலில் அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கவிஞர் சுப்பிரமணியம் எழுதிய கள்ளிப் பூ கவிதை நுால் பெண்களின் பெருமை, அவர்களின் பேராற்றலை சிறப்பித்து எழுதப்பட்டுள்ளது. பெண் என்பவள் நம் ஆதித்தாய், அவளே பெரும் தெய்வம், அவள்தான் ஊன் உருக உழைத்து மானுட இனம் உருவாக்கினாள். இந்நுால் பெண்களின் பன்முக திறமைகளை போற்றும் குறுங்காவியமாக மரபுக் கவிதையில் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு, சிற்பி பாலசுப்பிரமணியம் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar