Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலை கிரிவலப்பாதை ரூ.65 ... பெண் என்பவள் நம் ஆதித்தாய்; அவளே நம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் பாதுகாப்பு குறைவு செக்யூரிட்டி நிறுவனத்தின் மீது புகார்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2016
12:06

பழநி: பழநிமலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் பாதுகாப்பு பணி சரியில்லை என, இணை ஆணையரிடம் சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். பழநி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் ஒப்பந்த அடிப்படையில் திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் செக்யூரிட்டி நிறுவன பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிறுவனம் டெண்டர் எடுத்தபின் பழநிமலைக்கோயிலில் ராஜகோபுரம் மேல் தனிநபர் துாக்குமாட்டி தற்கொலை, பணியில் இருந்த பாதுகாவலர் பாதவிநாயகர்கோயில்பின்புறம் மதுஅருந்திய சம்பவம் போன்றவை பாதுகாப்பு குறைபாட்டிற்கு சான்றாக உள்ளது. மேலும் பணிநியமனத்திற்கு லஞ்சம் வாங்குவதாக புகார் வருகிறது. ஆகையால் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு மீண்டும் பாதுகாப்புபணி வாய்ப்பு தரக்கூடாது என வலியுறுத்தி பாலதண்டாதபாணி பக்தர்கள் பேரவை, மக்கள் எழுச்சிபேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சாலையோர சிறுவியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சமூக அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் இணை ஆணையர் ராஜமாணிக்கத்திடம் புகார் மனு அளித்தனர். அவர் மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar