Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாத்தூர் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் ... வடிவுடையம்மன் கோவிலில் ரூ.16 லட்சம் உண்டியல் வசூல் வடிவுடையம்மன் கோவிலில் ரூ.16 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
600 ஆண்டு பழமையான கற்சிலைகள் திருட்டு!
எழுத்தின் அளவு:
600 ஆண்டு பழமையான கற்சிலைகள் திருட்டு!

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2016
11:06

மங்கலம்பேட்டை : விருத்தாசலம் அருகே, 600 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் திருடு போனதால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ராசாபாளையத்தில், 600 ஆண்டுகள் பழமையான, செவிட்டு அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில், விநாயகர், செவிட்டு அய்யனார், முனியப்பர், கருப்பன் சுவாமி உள்ளிட்ட கற்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. இதில், ஒன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட விநாயகர், முனியப்பர், கருப்பன் சுவாமி சிலைகள் மட்டும், நேற்று முன்தினம் இரவு, திருடு போனது. தகவலறிந்த கிராம மக்கள், அப்பகுதி முழுவதும் தேடிப் பார்த்தனர். மங்கலம்பேட்டை போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு, நேற்று காலை, 7:00 மணிக்கு வந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த, 36 வயது நபர், காணாமல் போன முனியப்பர், கருப்பன் சுவாமி சிலைகளை மீண்டும் அதே இடத்தில் நட்டுக் கொண்டிருந்தார். அவரை பிடித்து, போலீசார் விசாரித்ததில், காணாமல் போன இரண்டு சிலைகளும் அருகில் உள்ள முட்புதரில் கிடந்தன; அவற்றை எடுத்து வந்து திரும்ப வைத்தேன் என்றார். தொடர்ந்து அவரிடம், மாயமான விநாயகர் சிலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar