Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் முருகன் கோயிலில் ... குச்சிப்பாளையம் கோவிலில் 11ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிக்கு யானை மீது வைத்து புனிதநீர் எடுத்து சென்ற பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சுவாமிக்கு யானை மீது வைத்து புனிதநீர் எடுத்து சென்ற பக்தர்கள்

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
02:07

கிருஷ்ணராயபுரம்: புணவாசிப்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன், பகவதியம்மன் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடப்பதால், காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து, யானை மீது வைத்து கொண்டு செல்லப்பட்டது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் யூனியன், புணவாசிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன், பகவதியம்மன், மதுரைவீரன், கருப்பண்ண சுவாமி ஆகிய பரிவார சுவாமிகளுக்கு, வரும், 11ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விழாவிற்கு புனித நீர் கொண்டு செல்ல, நேற்று காலை, 11.30 மணியளவில், காவிரி ஆற்றில் இருந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீர்த்தக் குடத்தை யானை மீது வைத்து எடுத்து சென்றனர். இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து, பழைய கரூர், திருச்சி சாலை, லாலாப்பேட்டை வழியாக, மதியம், 2 மணியளவில் கோவிலுக்கு சென்றனர். பின்னர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை, ஊர்மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ராமானுஜர் ஜெயந்தி வைபவம் நடந்தது.ராமானுஜ ஜெயந்தி வைபவம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar