Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவித்துறை குருபகவான் கோயிலில் ... அமர்நாத் புனித யாத்திரை; 2 லட்சம் பேர் தரிசனம் அமர்நாத் புனித யாத்திரை; 2 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
11:07

மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழாவில், நேற்று கொடியேற்றம் நடந்தது. மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா கடந்த, 19ல் பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று காலை கொடியேற்றம் விழா நடந்தது. முன்னதாக யாகசாலை அமைத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் சுப்ரமணியசாமி கோவில் அர்ச்சகர்கள் கலச பூஜை, கணபதி ஹோமம் செய்தனர். சிங்க உருவம் போட்ட இரண்டு கொடிகளை, தேக்கம்பட்டி ஊர் மக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பவானி ஆற்று கரையோரம் முத்தமிழ் விநாயகர் கோவிலில், கொடிகளுக்கு பூஜை செய்து, கோவிலுக்கு எடுத்து வந்தனர். திரளான பக்தர்கள் உடன் வந்தனர். யாகசாலையில் கொடிகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். கோவில் முன்புள்ள கொடிமரத்தில் ஒரு கொடியையும், மற்றொரு கொடியை பச்சை மூங்கிலில் கட்டி, பந்தல் முன்பும் நிறுத்தினர்.

உதவி ஆணையர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா, பூசாரிகள் பரமேஸ்வரன், ஆனந்தன், கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர். இன்று இரவு பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், நாளை காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடக்க உள்ளது. உதவி ஆணையர் ராமு கூறுகையில், “குண்டத்தை முன்னிட்டு, அரை கி.மீ., முன்னதாகவே வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். நவீன மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. எல்.சி.டி., டிவிக்கள் பல இடங்களில் அமைக்கப்படுகின்றன. கூடுதல் ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆற்று படித்துறையில், தீயணைப்பு வீரர்கள், பரிசல் இயக்குவோர் தயார்நிலையில் இருப்பர். மொபைல் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது,” என்றார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar