Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சின்னசேலத்தில் பக்தர்கள் சாலை ... பச்சமலை முருகன் கோவிலில் சரிந்துபோன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக., 2ல் ஆடிப்பெருக்கு விழா: நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2016
12:07

சேலம்: ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை விழாவையொட்டி, சேலம், நாமக்கல்லில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து, சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கை: ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் நாமக்கல், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா ஆகியவை, வரும், ஆக., 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், சேலம் கோட்டத்தில் இருந்து, ஆக., 1ம் தேதி முதல், 3ம் தேதி வரை, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலத்தில் இருந்து, மேட்டூர், கந்தாஸ்ரமம், பேளூர், காரவள்ளி, கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில், ஒகேனக்கல்லுக்கும், நாமக்கல்லில் இருந்து, கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில், ப.வேலூர் வழியாக கொடுமுடி, பவானிக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்செங்கோட்டில் இருந்து, கொடுமுடி, பவானிக்கும், சங்ககிரியில் இருந்து பவானி, ராசிபுரத்தில் இருந்து, காரவள்ளி மற்றும் கொல்லிமலை, காரவள்ளியில் இருந்து, அரப்பளீஸ்வரர் கோவில், இடைப்பாடியில் இருந்து மேட்டூர், பூலாம்பட்டியில் இருந்து கல்வடங்கம், தாரமங்கலத்தில் இருந்து மேட்டூர் உள்ளிட்ட வழித்தடங்களில், பயண நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பயணிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar