திருச்சி: காவிரி நதியை பாதுகாப்போம் என்ற அறக்கட்டளை சார்பில், தலை காவிரியில் இருந்து புறப்பட்டு பூம்புகார் வரை யாத்திரை நடத்தப் படுகிறது. நேற்று மாலை, திருச்சி அம்மா மண்டப காவிரியாற்றில், தீபாராதனை காட்டி காவிரி தாயை அறக்கட்டளை நிர்வாகிகள் வழிபட்டனர்.