Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை இம்மாதம் இரண்டு முறை ... திருமலையில் இம்மாதம் இரண்டு கருட சேவை திருமலையில் இம்மாதம் இரண்டு கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு!
எழுத்தின் அளவு:
பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு!

பதிவு செய்த நாள்

04 ஆக
2016
11:08

புதுக்கோட்டை: புதுக்கோட்டை, செல்லுகுடி வீரலட்சுமி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் வழிபாடு மற்றும் சாட்டையடி திருவிழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், செல்லுகுடி வீரலட்சுமி அம்மன் கோவிலில், ஆடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடப்பது வழக்கம். குரும்பர் இன மக்கள் சார்பில், இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, ஆடி திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை, சர்வ அலங்காரத்தில் வீரலட்சுமி அம்மன், நான்கு வீதிகளிலும் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து பக்தர்கள், நேர்த்திக்கடனாக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. வரிசையாக பக்தர்கள் அமர வைக்கப்பட்டு, பூசாரி, பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தார். இதேபோன்று பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில், பூசாரியிடம் இருந்து சாட்டையடிகளை பெற்று கொண்டனர். இதுபோன்ற வினோத வழிபாடு, 100 ஆண்டுகளாக நடந்து வருவதாகவும், தலையில் தேங்காய் உடைக்கும் போதும், சாட்டையடி வாங்கும் போதும் ஒரு பக்தருக்கு கூட, இதுவரை ரத்தம் வந்தது கிடையாது என்றும், பக்தர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar