Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை.. சுப மங்கள வரங்கள் அருளும் ... தங்க குதிரை வாகனத்தில் மதுரை மீனாட்சி அம்மன் உலா! தங்க குதிரை வாகனத்தில் மதுரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரலட்சுமி விரதம், ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
வரலட்சுமி விரதம், ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

12 ஆக
2016
11:08

மதுரை: ஆடி மாதம் முழுவதுமே அம்மன் கோவில்களில், கோலாகல திருவிழா நடக்கும். (12ம் தேதி) ஆடி கடைசி வெள்ளியில், வரலட்சுமி  விரதமும் சேர்ந்து வருவதால், கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு, முந்தைய வெள்ளிக்கிழமையில், வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு,  ஆவணி 2ம் தேதி (ஆக., 18) பவுர்ணமி என்பதால், இன்று (12ம் தேதி) ஆடி வெள்ளியில், வரலட்சுமி விரதம் அமைகிறது. ஏற்கனவே, ஆடி  மாதத்தை ஒட்டி, அம்மன் கோவில்களில், உற்சவங்கள் களைகட்டியுள்ளன. பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.  இன்று, வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுவதால், ஏராளமான பெண்கள் அதிகாலை முதல் கோயில்களில் வழிபாடு செய்துவருகின்றனர்.

லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் தற்போது பல நகரங்களிலும் வரலட்சுமி விரதம் விசேஷமாக உள்ளது.  ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப் பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள்.  இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவ ருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக்  கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும்  விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar