Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாயனூர் முத்தாலம்மன் கோவிலில் ஊரணி ... தூய விண்ணேற்பு அன்னை பங்கு பெருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக அமைதி வேண்டி ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
12:08

சங்ககிரி: உலக அமைதி பெற வேண்டியும், மழைவளம், விவசாயம் செழிப்படைய வேண்டும் என்பதற்காக நேற்று சங்ககிரி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பாக ஆடிப்பூர கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம் நடந்தது. சங்ககிரி சோமேஸ்வரர் ஆலயத்தின் முன் தொடங்கிய ஊர்வலம், புதிய இடைப்பாடி சாலை வழியாக பழைய பஸ் நிலையம் வந்து பவானி சாலையில் உள்ள கோவிலை அடைந்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழி பட்டனர். பின்னர், கலயத்திலிருந்த கஞ்சியை பெரிய பாத்திரத்தில் ஊற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar