தேவகோட்டை: தேவகோட்டை சகாயமாதா ஆலயத்தில் நவநாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பாதிரியார் பாஸ்டின்,கல்லுாரி செயலர் சேசுராஜா,முதல்வர் ஜான் வசந்த்குமார் பங்கேற்றனர். நிறைவு நாளன்று நிறைவு சிறப்பு திருப்பலி நடந்தது.தொடர்ந்து சகாயமாதா சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பெற்று வீதிகளில் பவனி வந்தார்.