Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடம்பவனேஸ்வரர் கோவிலில் பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய புராணத்தை வாசித்தால் மனதில் பக்தி உண்டாகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2016
01:08

அன்னுார் : பெரிய புராணத்தை வாசித்தால் மனதில் பக்தி உண்டாகும் என அன்னுாரில் நடந்த தமிழ்ச்சங்க விழாவில் தெரிவிக்கப்பட்டது. அன்னுார் தமிழ்ச்சங்கம் சார்பில், ஒவ்வொரு மாதமும், மூன்றாவது ஞாயிறன்று, சொற்பொழிவு நடக்கிறது. நேற்று சங்க தலைவர் நடராஜன் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. நாகப்பன் வரவேற்றார். திருவாசகம் வாசிக்கப்பட்டது. புலவர் அன்னாசிக்குட்டி பேசுகையில், “தமிழகத்தில் வாழ்ந்த சிறந்த சிவனடியார்களே நாயன்மார்கள் ஆவர். சேக்கிழார், 63 நாயன்மார்களின் வாழ்க்கையை, திருத்தொண்டர் புராணம் என்று அழைக்கப்படும் பெரிய புராணத்தில் தெரிவித்துள்ளார். நாயன்மார்களில் சிலர் மட்டும் சமய நுால்களில் புலமை உள்ளவர்கள். மற்றவர்கள் வேறு தொழில் செய்து வந்தவர்கள். நாயன்மார்களின் அதீத பக்தியின் காரணமாக, இன்றைய தினம் கோவில் சுற்றுப்பிரகாரங்களில், 63 நாயன்மார்களின் சிலைகள் வைக்கப்பட்டு, வணங்கப்படுகிறது. பெரிய புராணத்தை வாசித்தால், பக்தி பெருகும். மாணவர்களுக்கு பெரிய புராணத்தை கற்பிக்க வேண்டும்,” என்றார். புலவர் ராமதாஸ் பேசுகையில், “திருவாசகத்தில், 656 பாடல்கள் உள்ளன. சிவன் மீது மாணிக்கவாசகர் பாடிய பாடல்களின் தொகுப்புதான் இது. தமிழின் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் திருவாசகமும் முக்கியமான ஒன்று. “இறைவனை நாடுபவர்கள் பெற வேண்டிய இயல்புகள், களைய வேண்டியவை குறித்து திருவாசகம் தெளிவாக கூறுகிறது,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: அயோத்தி கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
 ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar