Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவோண நாளில் செய்யும் ... எப்போதும் கடவுளை நினைக்க என்ன ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பினார் கெடுவதில்லை, நான்குமறை தீர்ப்பு என்பது பற்றி ..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2016
02:09

இந்து மதத்தின் அடிப்படையே நம்பிக்கை தானே. வேதங்களும், ஆகமங்களும் பூஜை பற்றியும், ஸ்தோத்திரங்கள் பற்றியும் சொல்லும்போது கடைசியில் பலஸ்ருதி என்று ஒரு ஸ்லோகத்தின் வாயிலாகச் சொல்லும். அதில் இந்த பூஜையை நம்பிக்கையுடன் செய்பவர்கள் அல்லது இந்த ஸ்தோத்திரத்தை நம்பிக்கையுடன் சொல்பவர்கள் இன்னின்ன பலன்களை அடைவார்கள்; இது சத்தியம் என்று கூறுகிறது. எனவே இங்கு நம்பிக்கை என்பது இறைவனிடம் உள்ளது போலவே நாம் செய்யும் வழிபாடுகளிலும் இருக்க வேண்டும். இதனை உபநிடதங்கள் ஸ்ரத்தயாதேயம் என்று சொல்கின்றன. இதற்கு சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் செய்யும் பூஜை என பொருள். இப்படி நம்பிக்கையுடன் வழிபட்டால், அவர்களது விருப்பங்கள் தாமே அவர்களை வந்தடையும். ஒன்றியிருந்து நினைமின்காள் உந்தமக்கு ஊனமில்லை என்று நாவுக்கரசரும் நான்குமறை தீர்ப்பினை வலியுறுத்துகிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar