Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கர்நாடகா பக்தர்களுக்கு தமிழக ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயில் இசைசத் தூண்களின்சப்தஸ்வரத்தை ரசித்த ஆர்.எஸ்.எஸ்.,தலைவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2016
01:09

திருநெல்வேலி:நெல்லையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த ஆர்.எஸ்.எஸ்.,தலைவர் மோகன் பகவத்,நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசசனம் மேற்கொண்டார்.ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சசங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்).,தேசிய தலைவர் மோகன் பகவத் கடந்த மூன்று நாட்களாகநெல்லையில் முகாமிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ்.,தொண்டர்களுடன் சசந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில்பங்கேற்றார். நேற்று வியாழக்கிழமை காலையில் நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.காலையில் வந்த அவருக்கு திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் ரவீந்திரன், முருகன் ஆகியோர் சசால்வையணிவித்து வரவேற்றனர்.

கோயில் கொடிமரம் முன்பாக யானை காந்திமதி, ஆசீர்வாதம் செய்து வரவேற்றது.தொடர்ந்து காந்திமதிஅம்மன் சன்னதி, ஆறுமுகநயினார் சசன்னதி, நெல்லையப்பர் சசன்னதி ஆகியவற்றில்தரிசனம் மேற்கொண்டார். கோயில் ஊழியர் ரவிபட்டர், மோகன் பகவத்திற்கு, கோயிலின் தலபுராணம்,ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட நுழைவு சிற்பங்கள் போன்றவற்றை விளக்கிக்கூறினார். சுவாமி சசன்னதி முன்பாக உள்ள இசைசத்தூண்களில் எழும் சரிகமபதநி என்ற சப்த ஸ்வரங்களின்ஒலி அமைப்பினை தூண்களை தட்டி அவருக்கு விளக்கினர். இசைசயினை காது கொடுத்து கேட்டு மகிழ்ந்தார்.சுமார் அரைமணிநேர தரிசனத்திற்கு பிறகு நிகழ்வுகள் நடக்கும் மண்டபம் நோக்கி கிளம்பினார். மோகன் பகவத்திற்கு இசசட் பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்  ஆவணிதிருவிழா 5-ம் திருநாளை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இன்று அஜா ஏகாதசி . இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி ஏகாதசி திதியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் அருகே மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 4ம் தேதி நடைபெறுகிறது.அன்னூர், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar