Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ... திருப்பரங்குன்றம் வேலுக்கு நாளை அபிஷேகம் இல்லை திருப்பரங்குன்றம் வேலுக்கு நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளமல் பதஞ்சலி மனோகர் திருக்கோயிலில் நவராத்திரி விழா!
எழுத்தின் அளவு:
விளமல் பதஞ்சலி மனோகர் திருக்கோயிலில் நவராத்திரி விழா!

பதிவு செய்த நாள்

29 செப்
2016
11:09

திருவாரூர்: சக்தி பீடங்களில் ஸ்ரீவித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சவுந்தர்ய, சவுபாக்கியம் அருளும் தேவிக்கு நவராத்திரி விழா நடைபெறுகிறது. துர்காபரமேஸ்வரியாய், ராஜலஷ்மியாய் மஞ்சுளவாணியாய் ஆதி அம்பிகை நவலோகமும் இயங்கும் அருள்மிகு மதுரபாஷினியை நவராத்திரி 9 நாட்கள் வந்து தரிசனம் செய்து சகல சவுந்தரிய சவுபாக்கியம் பெற்று பிறவியின் பெரும் பயனை பெறலாம். 10.10.2016 திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு அம்பாளுக்கு மகாஅபிஷேகம், அதைத்தொடர்ந்து வித்தியா <உபதேசம் நடைபெறுகிறது. படிப்பவர்கள், கலைகள் கற்பவர்கள், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்கள் அம்பாளை அர்ச்சனை செய்து சகல நலம் பெறலாம். 11.10.2016 செவ்வாய்க்கிழமை தசவித்தியா மஞ்சுளவாணி பாத தரிசனம் காலை 9.30 மணிக்கு நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்:

2.10.2016 (ஞாயிறு) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
3.10.2016 (திங்கள்) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
4.10.2016 (செவ்வாய்) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
5.10.2016 (புதன்) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
6.10.2016 (வியாழன்) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
7.10.2016 (வெள்ளி) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
8.10.2016 (சனி) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
9.10.2016 (ஞாயிறு) மாலை: 6.45 மணிக்கு-அபிஷேகம்
10.10.2016 (திங்கள்) காலை: 10.00 மணிக்கு அம்பாளுக்கு மகா அபிஷேகம்
மாலை: 6.30 மணிக்கு கிராம மக்கள் சீர் வைத்தல்
11.10.2016 (செவ்வாய்) காலை: 8.30 மணிக்கு அம்பாளுக்கு மகா அபிஷேகம் தசவித்தியா பாத தரிசனம் அதைத் தொடர்ந்து வித்தியா உபதேசம் குழந்தைகளுக்கு நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இக்கோயிலில் ஆஞ்சநேயரது ... மேலும்
 
temple news
ராஜபாளையம்; ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar