Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை பிரம்மோற்சவம்: ஸ்ரீவி., ... திருமலையில் கருட சேவை: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் ! திருமலையில் கருட சேவை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதல்வர் குணமடைய வேண்டி வைத்தீஸ்வரன் கோயிலில் மிருத்தியஞ்சய ஹோமம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2016
03:10

மயிலாடுதுறை: நாகை: வைத்தீஸ்வரன் கோயிலில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி தேனி மாவட்ட அதிமுகவினர் மிருத்தியஞ்சய ஹோமம் நடத்தி வழிபாடு செய்தனர்.

Default Image
Next News

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தேவார பாடல் பெற்ற ஸ்ரீதையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ செ ல்வமுத்துக்குமார சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். மேலும் நவகிரகங்களில் செவ்வாய் தலமான இங்கு தேவலோக வைத்தியரும், பெருமாளின் அவதாரமுமான தன்வந் தரி சித்தர் ஜீவசமாதி அடைந்துள்ளார். அவரது கையில் அமிர்த கலசம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இத்தலத்தில் சுவாமி, அம்பாள், செல்வமுத்துக்குமார சுவாமி மற்றும் தன்வந்தரி சி த்தரை சரணடைந்து, மனமுருக பிரார்த்தனை செய்தால் சகல நோய்களும் குணமாகி, நலமுநன் வாழ்வர் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் தேனி மாவட்ட அதிமுக. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசரை சார்பில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி வைத்தியநாத சுவாமி சன்னதியில் 5 கிலோ எடையி ல் செய்யப்பட்ட வலம்புரிசங்கு வைக்கப்பட்டு ருத்ர,ஆயுஷ்ய மற்றும் மிருத்தியஞ்சய ஹோமங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு மகன்யாச ஏகாதச ருத்ராபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தேனி மாவட்ட பொருளாளர் ஜெரித்குமார் தலைமையில் நடைபெற்ற ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளை அய்யப்பன் குருக்கள் தலைமையில் 16 சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar