Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்திராயிருப்பு முத்தாலம்மன் ... ஒற்றுமை திருவிழா: மொகரம் பண்டிகையில் தீ மிதித்த இந்துக்கள்! ஒற்றுமை திருவிழா: மொகரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையில் விடிய விடிய நடந்த சக்தி தரிசனம்!
எழுத்தின் அளவு:
நெல்லையில் விடிய விடிய நடந்த சக்தி தரிசனம்!

பதிவு செய்த நாள்

12 அக்
2016
05:10

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தசரா விழாவின் நிறைவாக விடிய விடிய நடந்த சப்பர பவனி, சக்தி தரிசன நிகழ்ச்சியினால், நெல்லை நகரமே விழாக்கோலம் பூண்டது.

தசரா விழா என்றால் மைசூர் தான் நினைவிற்கு வரும். தென்னகத்தில் திருநெல்வேலியில் நடக்கும் தசரா விழாவும் பிரசித்தி பெற்றவை. திருநெல்வேலி நகரில் துர்க்கை அம்மன், மாரியம்மன், சுந்தராட்சி அம்மன், முத்தாரம்மன், உச்சினிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், தங்கம்மன், அறம்வளர்த்த நாயகி அம்மன், பிட்டாபுரத்தி அம்மன், திரிபுரசுந்தரி அம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன், துர்க்கை அம்மன் உள்ளிட்ட 23 அம்மன்களின் சக்தி தரிசன விழா நேற்று இரவு துவங்கி காலை வரையிலும் நடந்தது. நெல்லையப்பர் கோயில் பெரியதேர் திடலில் அணிவகுத்த சப்பரங்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக ரிஷப வாகனத்தில் நெல்லையப்பரும், தனுசு வாகனத்தில் காந்திமதி அம்பாளும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதே போல பாளை.,பகுதியிலும் உச்சினிமகாளி, தேவி மாரியம்மன், முப்பிடாதி உள்ளிட்ட 27 அம்மன்கோயில்களில் இருந்து சப்பர பவனி நடந்தது. நேற்று காலையில் ராமசாமி கோயில் முன்பாக சப்பர பவனி நடந்தது. தொடர்ந்து இரவில், போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது. விடிய விடிய நடந்த சப்பர பவனியின் போது பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நெல்லை போலீஸ் கமிஷனர் திருஞானம் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar