Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷீரடி சாய்பாபா கோவில்களில் ... இரண்டாயிரம் கோயில்களில் முளைப்பாரி விழா நிறைவு இரண்டாயிரம் கோயில்களில் முளைப்பாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைக்கோயில் கழிவுகளை பயன்படுத்தி பயோகாஸ் தயாரிக்க திட்டம் ரெடி
எழுத்தின் அளவு:
மலைக்கோயில் கழிவுகளை பயன்படுத்தி பயோகாஸ் தயாரிக்க திட்டம் ரெடி

பதிவு செய்த நாள்

21 அக்
2016
11:10

பழநி: பழநி மலைக்கோயிலில் குவியும் குப்பை மற்றும் அன்னதான உணவுக் கழிவுகளை பயன்படுத்தி பயோ காஸ் தயாரிக்க திட்டமிடப்பட்டு, மாசுகட்டுப்பாட்டு துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஸ்ரீரங்கம், பழநிமலைக்கோயிலில் மட்டும் தான் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பழநி மலைகோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வாழை இலையில் சாதம், இரண்டு வகை காய்கறிகள், அப்பளம், பாயசத்துடன் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. விழாநாட்களில் 8 ஆயிரம் பக்தர்களும், சாதாரண நாட்களில் 5 ஆயிரம் பக்தர்களும் உணவு அருந்துகின்றனர். இங்கு சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகள், எச்சில் இலைகள் உள்ளிட்ட உணவு குப்பை மற்றும் பக்தர்கள் போடும் குப்பை மொத்தமாக சேகரிக்கப்பட்டு நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. பழநி மலைக்கோயில் கழிவுநீரை சேகரித்து சுற்றுலா பேருந்து நிலையம் அருகே ஏற்கனவே ரூ.20 லட்சம் செலவில் காஸ் தயாரிப்பதற்காக தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக ரூ.40 லட்சம் செலவில் மலையின்மீது அன்னதான உணவுகழிவுகள் மூலம் பயோ காஸ் தயாரிக்க புதிதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு, சுற்றுச்சூழல்துறை அனுமதி கிடைத்தவுடன் விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar