திருக்கோவிலூர்: கீழையூர் வீரட்டான÷ஸ்வரர் கோவிலில், கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டான÷ஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசனோ சமேத சுப்ரமணியருக்கு, கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு மகா அபிஷகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் லட்சார்ச்சனை மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.