Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலக்கல் மாரியம்மன் கோவிலில் ... தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சரணகோஷம்! தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறிச்சியில் களப்பலியுடன் அரவான் திருவிழா நிறைவு!
எழுத்தின் அளவு:
குறிச்சியில் களப்பலியுடன் அரவான் திருவிழா நிறைவு!

பதிவு செய்த நாள்

19 நவ
2016
11:11

குறிச்சி: கோவை, குறிச்சியில் அரவான் திருவிழா, நேற்று திருவீதி உலா மற்றும் களப்பலியுடன் நிறைவடைந்தது. குறிச்சியில் அனைத்து  சமூகத்தார் சார்பில் நடத்தப்படும் அரவான் திருவிழா கடந்த, 8ம் தேதி முதுப்பார் கோவிலில் பூஜையுடன் துவங்கியது. 16ல் அரவான்  எழுந்தருளுதலும், குறிச்சி குளக்கரை விநாயகர் கோவிலில் தீர்த்தமாடி, சிறப்பு வழிபாடுடன், அரவான் கோவிலை சென்றடைதலும்  நடந்தன.

இரவு, அரவான் – பொங்கியம்மன் திருமண விழாவும், மறுநாள் நாதஸ்வர கச்சேரியுடன் முக்கிய விழாவும் துவங்கின. இரவு, குளக்கரை  கற்பக விநாயகர் கோவிலில், சிறப்பு சீர்முறை வழிபாடு முடித்து, அரவான் புறப்படுதல் நடந்தது. நேற்று காலை, மண் முகம்  அமைக்கப்பட்ட அரவான், பொங்கியம்மன், அனுமார் உடன் குறிச்சியிலிருந்து பொள்ளாச்சி மெயின் ரோடு வழியாக, சுந்தராபுரம் நான்கு  ரோடு சந்திப்பு அருகேயுள்ள அரவான் மேடையை மாலை, 5:45 மணிக்கு வீதியுலாவாக வந்தடைந்தார். பல்வேறு சமூக பெரியவர்களின்  வீடுகளிலிருந்து தேங்காய், பழ தட்டு கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு, 7:30 மணியளவில், பல்வேறு மேடைகளில் அரவானுக்கு வழிபாடு முடிந்து, களப்பலி மேடையான, தேவேந்திர குல வேளாளர் சமூக மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு, அனைத்து சமூக பெரியதனக்காரர்கள் முன்னிலையில், வெளியூர் நபர்கள் வெளியேற்றப்பட்ட பின், அரவான் களப்பலி கொடுக்கப்பட்டார். திரளான மக்கள் பங்கேற்று, அரவான், பொங்கியம்மனை வழிபட்டுச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar