கீழக்கரை, கீழக்கரை தட்டார் தெரு, உக்கிரவீரமா காளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபராதனை நடந்தது. பெண்கள் விளக்கேற்றி, சக்தி நாமாவளி, பாராயணம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர், விஸ்வக்கிய தங்கம், வெள்ளி தொழிலாளர்கள் செய்திருந்தனர்.