Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 98ம் ... அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் உண்டியலில் ரூ.10.44 லட்சம் அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழாவில் பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழாவில் பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

01 டிச
2016
12:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், நேற்றிரவு நகர காவல் தெய்வமான துர்க்கை அம்மனுக்கு உற்சவம் நடத்தப்பட்டது. இன்று, அருணாசலேஸ்வரர் கோவில் காவல் தெய்வமான, பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா, டிச., 3ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 9ல் பஞ்ச மூர்த்தி மஹா ரத தேரோட்டமும், 12ல் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. விழா சிறப்பாக நடக்க வேண்டி, நேற்றிரவு துர்க்கை அம்மனுக்கு உற்சவம் நடத்தப்பட்டது. இதையொட்டி, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து வாண வேடிக்கையுடன், இரவு காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்ததது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். இன்று இரவு அருணாசலேஸ்வரர் கோவில் காவல் தெய்வமான பிடாரி அம்மனிடம், விழா சிறப்பாக நடக்க வேண்டியும், பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் காத்தருள வேண்டி பிரார்த்தனை நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மன் மற்றும் சப்த கன்னிமார்களுக்கு சிறப்பு அபி ?ஷகம் மற்றும் பூஜை நடத்தப்படும். இரவு சிம்ம வாகனத்தில், பிடாரி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar