சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் அமாவாசை திருவிழா நடந்தது. தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு தீ சட்டி ஊர்வலம், ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.