Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோகி ராம்சுரத்குமார் மகராஜ் ஜெயந்தி ... நெய்யபிஷேக டிக்கெட்டுகள் தனலெட்சுமி வங்கி வினியோகம் நெய்யபிஷேக டிக்கெட்டுகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலாற்றில் கிடைத்த வெள்ளி காசுகள் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை
எழுத்தின் அளவு:
பாலாற்றில் கிடைத்த வெள்ளி காசுகள் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை

பதிவு செய்த நாள்

02 டிச
2016
12:12

வேலுார்: பாலாற்றில் கிடைத்த வெள்ளி காசுகள், 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது, என, அரசு அருங்காட்சியக அதிகாரி சரவணன் கூறினார். வேலுார் மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே, சிறுகரும்பூர் பாலாற்றில், நவ., 26ல், மணல் அள்ளிய போது, வெள்ளி காசு புதையல் கிடைத்துள்ளது. இதை யாருக்கும் தெரியாமல், மணல் அள்ளிய தொழிலாளர் கள், பிரித்து கொண்டனர்.தகவல் அறிந்த நெமிலி தாசில்தார் இளஞ்செழியன், போலீசார் உதவியுடன், சிறுகரும்பூர் கிராமத்திற்கு சென்று, ஏழு பேர் வீடுகளை சோதனை செய்து, 206 வெள்ளி காசுகளை பறிமுதல் செய்தார். காவேரிப்பாக்கம் போலீசார், அரசுக்கு சொந்தமான வெள்ளி காசுகளை பதுக்கி வைத்திருந்த, ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். வேலுார், அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன், நிருபர்களிடம் கூறியதாவது:வெள்ளி காசுகள், 250 ஆண்டு களுக்கு முந்தைய, 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஆற்காடு நவாப் கால காசுகளாகும். நாணயத்தில் பாரசீக மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. காசுகள் ஒவ்வொன்றும், 11.35 கிராம் முதல், 11.53 கிராம் எடையில் உள்ளன. காசுகள், சென்னை அரசு அருங்காட்சியக இயக்குனரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பாலாற்றில் இருந்து, நுாற்றுக்கணக்கான வெள்ளி காசுகளை பலரும் எடுத்து, அடகு கடைகளில் வைத்து, வெள்ளி கொலுசு மற்றும் தங்க நகை வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.இதனால், காவேரிப்பாக்கம் போலீசார், வெள்ளி காசுகளை நகை கடைகளில், அடகு வைத்தவர்கள் பட்டியலை வாங்கி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar