Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வருந்தாதே மனமே! நீயும் வருந்தாதே ... தீப தரிசனம் பாவ விமோசனம்! தீப தரிசனம் பாவ விமோசனம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வளர்த்தவர்களை போற்றும் நாள்!
எழுத்தின் அளவு:
வளர்த்தவர்களை போற்றும் நாள்!

பதிவு செய்த நாள்

12 டிச
2016
02:12

பெற்றவள் ஒருத்தி, வளர்த்தவள் ஒருத்தி என பல குழந்தைகள் பூமியில் இருக்கிறார்கள். தாயில்லாத அனாதை குழந்தைகள், சந்தர்ப்ப சூழலால்  தாயைப் பிரிந்தவர்கள் வேறொரு தாயின் பராமரிப்பில் வளர்வது வழக்கம். கண்ணன் தேவகிக்குப் பிறந்தாலும் யசோதையிடம் வளர்ந்தார். சி வனின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்த முருகன், கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தார். எனவே அவர்களுக்குரிய மரியாதையைக் கொடுப் பதற்காக, அவர்களைப் போற்றும் விதத்தில் கார்த்திகை நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் தந்தார். திருக்கார்த்திகைத் திருநாளில் சிவாலயங்களில் தீபம்  ஏற்றுவது போல, முருகன் குடிகொண்ட மலைகளிலும் தீபம் ஏற்றப்படுகிறது. தன்னை வளர்த்த ஆறுபெண்களையும் ஒரே நட்சத்திரமாக இணைத்து  வானமண்டலத்தில் இடம் பெற அருளினார். இந்த நட்சத்திர நாளில் தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வார் என்பதால் அந்நாளில்  மாதம் தோறும் விரதம் இருக்கின்றனர். முருகனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் விசாகத்தில் கூட மாதம்தோறும் விரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை.  கார்த்திகை நட்சத்திரத்தன்றே முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், விரதமும் மேற்கொள்ளப்படுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar