Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மண்டலபூஜைக்கு ... திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து என்று போற்றப்படுகிறது: முன்னாள் நீதிபதி உபன்யாசம் திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை - 6: மனதை மாற்றிய வசனம்
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனை - 6: மனதை மாற்றிய வசனம்

பதிவு செய்த நாள்

20 டிச
2016
12:12

பாவத்தின் சம்பளம் மரணம்.... இந்த வசனம் ஒரு நாத்திகரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய கதை தெரியுமா? இங்கிலாந்தில் சார்லஸ் பின்னி என்பவர் நாத்திகவாதக் கருத்துக்களில் நாட்டம் கொண்டிருந்தார். நாத்திகம் பற்றி உரையாட, இவருடன் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி புகழ் பெற நினைத்த பின்னி, பைபிளில் வேண்டுமென்றே குறைகளைக் கண்டுபிடித்து, மக்களிடையே சொல்ல வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டார். பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். ஆனால், சில நாட்களிலேயே அவரது மனதில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்தார். நாத்திகக் கருத்துக்களில் இருந்து வழுவுவது போன்ற தோற்றம் ஏற்பட்டது. குறிப்பாக பாவத்தின் சம்பளம் மரணம் என்ற வரிகள் அவரது நெஞ்சைத் தொட்டன.“ஆம்...நான் ஒரு பாவி! இயேசுவை நான் விசுவாசிக்காமல் இருந்துவிட்டேன், அவர் பட்டபாடுகள் எத்தனை! ரத்தம் வழிய சிலுவையில் அவர் தொங்கியது யாருக்காக... நம்மைப் போன்ற பாவிகளுக்காகத் தானே” என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டார். நாத்திகத்தை விட்டார். சுவிசேஷகர் ஆகிவிட்டார். 18ம் நுாற்றாண்டின் தலைசிறந்த சுவிசேஷகராக விளங்கினார். நாமும் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் பாவங்களில் இருந்து விடுதலை பெற முயற்சிப்போம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar