Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகரில் ராதை மாதவ ... பழநியில் பலமணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு விடுமுறை நாளில் நெரிசல் பழநியில் பலமணி நேரம் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூணாறில் கன்னியம்மன் கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:
மூணாறில் கன்னியம்மன் கோயில் திருவிழா

பதிவு செய்த நாள்

26 டிச
2016
12:12

மூணாறு: தோட்டத் தொழிலாளர்கள் கோயில்களில் திருவிழா கொண்டாடினர். கிறிஸ்துமஸ் பண்டிகையில்போது, கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் மூணாறு பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள், கிறிஸ்துமஸ் தினத்தன்று கோயில்களில் திருவிழாக்களை நடந்தும் வினோத வழக்கம் உள்ளது. இதனை கடந்த ஒரு நுõற்றாண்டாக கடை பிடித்து வருகின்றனர். மூணாறு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்கள் நிர்வாகித்து வந்தனர். அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளித்தனர். அப்போது தொழிலாளர்கள் அந்தந்த பகுதிகளில் கோயில்களை அமைத்து வழிபட்டனர். இந்த வழக்கம் கடந்த ஒரு நுõற்றாண்டாக கடை பிடிக்கப்பட்டு வருகின்றது. கிறிஸ்துஸ் பண்டிகை நெருங்குவதற்கு முன்பு வீடுகளை சுத்தம் செய்து, குறைந்த பட்சம் ஒரு மாதம் விரதம் இருந்து,கிறிஸ்துமஸ் தினத்தன்று நடத்தப்படும் கோயில்களில் திருவிழாவில் நையாண்டி மேளம், கரகாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இடம் பெறும்.இதற்காக தமிழகத்தில் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்படுவர். உலக முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், மூணாறைச் சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர்கள் கோயில்களில் வழக்கம்போல் திருவிழாக்களை உற்சாகத்துடன் நடத்தினர். மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட்,டாப் டிவிஷனில் உள்ள கன்னியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவின்போது, பால்குடம், பறவை காவடி,முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும், தீ மிதித்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar