Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நலம் தரும் நடராஜர் பதிகம்! திருப்புல்லாணியில் இன்று ஆண்டாள் கூடாரவல்லி உற்சவம் திருப்புல்லாணியில் இன்று ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அற்புத வாழ்வு தரும் திருவாதிரை வழிபாடு!
எழுத்தின் அளவு:
அற்புத வாழ்வு தரும் திருவாதிரை வழிபாடு!

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
04:01

திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் பல அற்புதங்கள் நடக்கும். முன்வினைப் பயன்கள் அனைத்தும் விலகி வாழ்வு வெளிச்சமாகும். அத்தகைய விரத வழிபாட்டை எப்படி மேற்கொள்ளுவது என்று விவரமாகப் பார்க்கலாம்.

ஆருத்ரா தினத்தன்று பிரம்ம முஹூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலையில் எழுந்து நீராடி நீறு பூச வேண்டும். பஞ்சாட்சர மந்திரத்தை நெஞ்சில் பதித்து ஓதவேண்டும். வீட்டில் நெய் விளக்கேற்றி கடவுள் படங்களுக்கு பூ வைத்து, தெரிந்து சிவ துதிகளைச் சொல்ல வேண்டும். களியும், காய்கறிக்குழம்பும் செய்து இறைவனுக்குப் படைக்கவேண்டும். பக்கத்தில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்று அங்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொண்டு ஈசனை மனதார வணங்க வேண்டும். பிறகு வீட்டுக்கு வந்து நிவேதனம் செய்து களியை உண்ணலாம். அன்று முழுவதும் வேறு எதுவும் அருந்தாமல் விரதம் காக்கவேண்டும். எப்போதும் ஈசனையே மனதில் நினைத்தபடி தியானிக்க வேண்டும். மறுநாள் காலை நீராடி ஈசனை வணங்கி இயன்ற அளவு ஏழைகளுக்கு உணவளித்துப் பின்னர் வழக்கமான உணவு வகைகளை உண்ணலாம். அதிலும் அசைவ உணவுகளை விலக்கிவிட வேண்டும்.

விரத மகிமை: இந்த விரதத்தை அனுஷ்டித்ததால்தான் வியாக்கிரபாத முனிவருக்கு பாற்கடலையே பரிசாகப் பெற்று உபமன்யு என்ற மகன் கிடைத்தான். கார்க்கோடகன் என்ற பாம்பு இந்த விரதத்தை அனுஷ்டித்ததால் வானுலகம் செல்லும் பேறு பெற்றது. அந்தணர் ஒருவர் இந்த விரதத்தை முறைப்படி அனுசரித்ததால் மனித உடலுடனே வானுலகம் சென்று மீண்டும் திரும்ப வரும் பேறு பெற்றார். ஆருத்ரா தரிசனம் அன்று விரதமிருந்து ஆடல்வல்லானை வணங்கி ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் அறுத்து இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி காவிரி துலாக் கட்டத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar