Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபதம் செய்த சாஸ்திரி! இவரைப் பாருங்க... யோகம் வரும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தையில் ஒலித்த கெட்டிமேளம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
04:01

காஞ்சிப்பெரியவர், மடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஈரோட்டைச் சேர்ந்த பரமேஸ்வரன், சீதாலட்சுமி தம்பதி, தங்கள் மகள் கவுரியுடன் அங்கு வந்தனர். பெரியவரிடம், கவுரிக்கு மாப்பிள்ளை பார்த்து முடிவாகி, திருமண  ஏற்பாடாகி இருக்கும் விஷயத்தை தெரிவித்தனர். பணவசதி இல்லாத தங்களுக்கு கல்யாணசீர் கொடுக்க பெரியவர் உதவி புரிய வேண்டும் என்றும் வேண்டினர். பெரியவர் அவர்களை தனியாக உட்காரச் சொல்லி விட்டு மற்ற பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். அன்று மாலை பெரியவரைத் தரிசிக்க, ஒரு தம்பதியினர் தங்கள் மகனுடன் அங்கு வந்தனர். அவர்கள் அருகில் வந்ததும் பெரியவர், பரமேஸ்வரன் குடும்பத்தையும் வரவழைத்தார். “நீங்கள் பெண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளை பையன் இவன் தானா?” என்று பரமேஸ்வரனிடம் கேட்டார். “ஆமா.... பெரியவா...” என்று தெரிவித்தார். பெரியவர்  பெண்ணிடமும், மாப்பிள்ளையிடம், இந்த கல்யாணத்திற்கு சம்மதா? என்று கேட்க, அவர்களும் தலையசைத்தனர். மாப்பிள்ளையின் பெற்றோரிடம், “பெண் வீட்டாரிடம் வரதட்சணை எதுவும் வாங்காதீங்க...! பட்டுப் புடவையும் வேண்டாம். எளிமையா கல்யாணம் நடத்துங்க!” என்று சொல்லி  ஆசியளித்து அனுப்பினார். அடுத்து வந்த தை மாத முகூர்த்தத்தில் கவுரி  கல்யாணம் கெட்டிமேளம் ஒலிக்க சிறப்பாக நடந்தது. புதுமணத் தம்பதியான மணமக்கள் மீண்டும் பெரியவரின் ஆசியைப் பெற காஞ்சிபுரம் புறப்பட்டனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar