Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவில்களில் மலைச்சுற்று ... முத்துமலை முருகன் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவசாயிகளுக்கு பாதபூஜை : மரியாதை செய்த பூ வியாபாரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2017
01:01

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் உழவர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு பூ வியாபாரி குடும்பத்துடன் பாத பூஜை செய்து மரியாதை செலுத்தினார். நிலக்கோட்டை பூ மார்க்கெட் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தினமும் 100 டன்களுக்கு மேல் பூக்கள் விற்பனையாகிறது இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள் பயன் பெறுகின் றனர்.இப்பகுதியில் விளையும் மல்லிகை, செண்டு, மரிக்கொழுந்து, பிச்சி பூக்கள் சாறு நிறைந்து இருப்பதால் சென்ட் தொழிற்சாலைகளுக்கு ஏற்றவையாக உள்ளன. நல்ல ஈரப்பதத்துடன் இருப்பதால் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.இதனால் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் உழவர் தினமான நேற்று, செங்கட்டான்பட்டியைச் சேர்ந்த பூ வியாபாரி பாண்டி, தனது மனைவி, குழந்தைகளுடன் விவசாயிகளுக்கு பாதபூஜை செய்தார். பாண்டி கூறுகையில், “ லட்சக்கணக்கில் மாதச் சம்பளம் பெறும் ஐ.டி., நிறுவன இளைஞர்கள் விவசாயத்திற்கு திரும்புகின்றனர். மற்றொரு பக்கம் விவசாயம் செய்வோரில் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். இந்த பூ மார்க்கெட் மூலம் பல ஆயிரம் பேர் பலன் அடைகிறோம். இதற்கு மூல காரணமே விவசாயிகள் தான். அதனால் அவர்களை கவுரவிக்க வேண்டும் என எண்ணி வியாபாரிகள் சார்பில் பாதபூஜை செய்தேன். விவசாயிகள் தினம் என்பதெல்லாம் இப்போது ஏற்பட்டது. நமது பாரம்பரியம்பத்தில் அறுவடையை போற்றும் பொங்கல் பண்டிகை தான் உள்ளது. அதனால் உழவர் திருநாளில் பாதபூஜை செய்தேன்” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஜே.பி.: தமிழ்நாடு பிராமணர் அசோசியேஷன் நடத்தும் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும், ராதா கல்யாண ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முதலியார்பேட்டை, ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக அரசு சார்பில், ரூ.15 ... மேலும்
 
temple news
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நவ.3ம் தேதி மகா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தொடுதிரை தகவல் பெட்டியை,கலெக்டர் கலைச்செல்வி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar