Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா : யார் ... சுகவனேஸ்வரர் கோவிலில் குடிநீர் டேங்க் பழுதால் பக்தர்கள் தவிப்பு! சுகவனேஸ்வரர் கோவிலில் குடிநீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாகேஸ்வரம் கோவில் குபேர தீர்த்த கிணற்றில் ரூ.3.25 லட்சம் நாணயம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 அக்
2011
10:10

கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் குபேர தீர்த்த கிணற்றில் கடந்த ஆறு மாதத்தில் பக்தர்கள் 3.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள் செலுத்தி இருந்தனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாதசுவாமிகோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டு ராகுபகவான் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார். ராகுகாலத்தில் ராகுபகவானை பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு பெற்றது. சிறப்பு மிக்க இவ்வாலயத்தில் நாகநாதபெருமான் பின்புறம் உள்ள மகாலெஷ்மி சன்னதி எதிரில் குபேரதீர்த்தக்கிணறு உள்ளது. இங்கு சாதாரணமாக பக்தர்கள் நாணயங்கள் போட்டு வந்துள்ளனர்.இது கடந்த 6 மாதம் முன் கோவில் நிர்வாகம் கிணற்றை சுத்தம் செய்ய தீர்மானித்தனர். அப்போது கிணற்றிலிருந்து ஒரு லட்சம் மதிப்புள்ள நாணயங்கள் இருந்து எடுக்கப்பட்டது.அதன்பின், அப்போதிருந்த நிர்வாக அதிகாரி குபேர தீர்த்தக்கிணறு அருகே ஒரு விளம்பர பலகை வைத்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பராமரிக்க தொடங்கினர். அதன்பின் வருகின்ற அனைத்து பக்தர்களும் குபேர தீர்த்தக்கிணற்றில் நாணயங்கள் போடுவதை ழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்று குபேர தீர்த்தக்கிணற்றை திறந்து சுத்தம் செய்ய தீர்மானித்தனர். அதிலிருந்து பெட்டி, பெட்டியாக நாணயங்கள் எடுத்து தூக்கி வந்தனர். கும்பகோணம் உதவி கமிஷனர் தென்னரசு, கோவில் உதவி கமிஷனர் மோகனசுந்தரம், ஆய்வர் கண்ணன், கண்காணிப்பாளர்கள் திருநாவுக்கரசு, ரேணுகாதேவி மற்றும் ஆலயப்பணியாளர்கள் முன்னிலையில் அனைத்து நாணயங்களும் பெட்டிகளிலிருந்து கொட்டப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 3.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாணயங்களை பக்தர்கள் செலுத்தியிருந்தது தெரியவந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar