Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவசுப்ரமணிய சுவாமி கோவில் 2ம் தேதி ... தைப்பூச சிறப்பு ரயில்கள் இயக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை தைப்பூசம் நாளை கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2017
12:01

திருப்பூர் : காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழா, நாளை துவங்குகிறது. முக்கிய நிகழ்வான, தேரோட்டம், பிப்.,10 முதல், 12 வரை நடக்கிறது.

காங்கயம் அருகேயுள்ள சிவன்மலையில், பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தைப்பூசத்தேர்த்திருவிழா, நாளை துவங்குகிறது. நாளை இரவு, 9:00 மணிக்கு, வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றம்; 2ம் தேதி, வீரகாளியம்மன் திருவுலாக்காட்சியும்; 3ம் தேதி, வீரகாளியம்மன் தேர்த்திருவிழா, கிராம சாந்தி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.வரும், 4ம் தேதி காலை, 6:00 மணிக்கு, வீரகாளியம்மன், மலைக்கோவிலில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம், 2:00 மணிக்கு, சுப்ரமணிய சுவாமி, அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.வரும், 9ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 10ம் தேதி அதிகாலை, 3:30 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிஷேகம்; காலை, 6:00 மணிக்கு, சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும்; 11, 12ம் தேதிகளில், மலையை திருத்தேர் வலம் வருதலும் நடக்கிறது.பிப்., 15ல், பரிவேட்டை, தெப்ப உற்சவம்; 16ம் தேதி மதியம், 12:00 மணிக்கு, மகா தரிசனம்; 19ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மலையில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியுடன், தைப்பூசத் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். ஆடல்வல்லானை வழிபட சிறந்த தினம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அடுத்துள்ள மருதூர் அனுமந்தராய சுவாமி திருக்கோவிலில் ஆடி மாதம் ஆறாம் நாளில் ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar