Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளிப்பட்டி கந்தசுவாமி கோவிலில் ... சோளீஸ்வரர் கோவிலில் மினி திருமண மண்டப பணி சோளீஸ்வரர் கோவிலில் மினி திருமண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பக்தர்கள் தரிசனத்திற்காக 5 மணி நேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பழநியில் பக்தர்கள் தரிசனத்திற்காக 5 மணி நேரம் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

13 பிப்
2017
11:02

பழநி: பழநி மலைக்கோயிலில் காவடிகள், பால் குடங்கள், அலகு குத்தி குவிந்த பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநிகோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பாதயாத்திரை பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச திருவிழாவின் கடைசி நாளான நேற்று கோவை, திருப்பூர், மதுரை, ஈரோடு, இடைப்பாடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், மயில், மலர், இளநீர் காவடிகள், பால்குடங்கள் எடுத்து வந்து கிரிவலம் வந்தனர். பின்பு மலைக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்களின் வருகையும் அதிகரித்தது. இதனால் கிரிவீதி முழு வதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருந்தது. ஆக்கிரமிப்பு கடைகளால் அலகு குத்தி வந்த பக்தர்கள் கிரிவலம் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர். அங்கு வெளிப்பிரகாரம் கட்டணம், பொதுதரிசன வழியில் மணிநேரம் காத்திருந்து மூலம் ஞானதண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். இதைப்போல இரவு 7 மணி தங்கரத புறப்பாட்டை காண பக்தர்கள் திரண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar