Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடம் நீக்கிச் சௌபாக்கியம் தரும் ... சென்னிமலை முருகன் கோவிலில் விடியவிடிய மகா தரிசனம் சென்னிமலை முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீர்ப்பை முன்கூட்டியே உணர்த்திய சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி
எழுத்தின் அளவு:
தீர்ப்பை முன்கூட்டியே உணர்த்திய சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி

பதிவு செய்த நாள்

15 பிப்
2017
10:02

திருப்பூர்: சசிகலா வழக்கில் வெளியான தீர்ப்பை, முன்கூட்டியே உணர்த்தும் வகையில் தான், சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி யில், இரும்பு சங்கிலி வைத்து பூஜிக்கப்பட்ட தாக, பக்தர்கள் கருதுகின்றனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலை யில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.

பழமை வாய்ந்த இக்கோவிலின் சிறப்பு அம்சமாக, ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. ஏதாவது, ஒரு பக்தரின் கனவில் தோன்றும் சிவன் மலை ஆண்டவர், குறிப்பிட்ட பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து, பூஜிக்கு மாறு கட்டளையிடுவார். உத்தரவு கிடைத்தபக்தர், கோவிலுக்கு வந்து சொன்னால், அதை உறுதி செய்ய, ஆண்டவனிடம் பூ கேட்டு அனுமதி பெற்று, அதன்பின், உத்தரவு பொருள் பெட்டியில் வைக்கப்படும். அந்த பொருள், அடுத்த உத்தரவு வரும் வரை, பெட்டி யில் இருக்கும். அந்த பொருள் தொடர்பான ஏதாவது ஒரு தாக்கம் ஏற்படுவதாக, பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.ஆண்டவன் உத்தரவு பெட்டியில், துப்பாக்கிவைத்த போது, சீனா போர், நீர் வைத்து பூஜித்த போது, சுனாமி என, பல்வேறு சம்பவங்களை பக்தர்கள் பட்டியலிடுகின்றனர்.

ஜன., 10 முதல், ஆண்டவர் உத்தரவு பெட்டியில், இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று, சசிகலா உள்ளிட்டோ ருக்கு, சிறை தண்டனையை உறுதி செய்து,சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை, முன்கூட்டியே உணர்த்தும் வகையில் தான், சிவன்மலை ஆண்டவர், இரும்பு சங்கிலி வைத்து பூஜிக்க உத்தரவிட்ட தாக கருதி, பக்தர்கள் பரவசமடைந்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar