Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநீறு பூசுவது ஏன்? குளிகை நேரம் என்றால் என்ன? குளிகை நேரம் என்றால் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
பயம் நீக்கும் கோஷம்!
எழுத்தின் அளவு:
பயம் நீக்கும் கோஷம்!

பதிவு செய்த நாள்

18 பிப்
2017
04:02

பயம் நீக்கும் கோஷம் சிவன் கோவிலில் சுவாமி புறப்படும் போது ஒரு பக்தர்  ஆலால சுந்தரா!’ என்று சொல்ல, மற்றவர்கள் அற்புத சுந்தரா!’ என்று கோஷமிடுவர். இதற்கு காரணம் தெரியுமா? சாகா மருந்தான அமுதம் எடுப்பதற்கு, தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது, ஆலகால விஷம் எழுந்தது. எங்கும் உஷ்ணம் பரவியது. இதைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனின் உதவியை நாடினர். சிவன் தன் நண்பர் சுந்தரரை அழைத்து, பாற்கடலில் எழுந்த விஷத்தை ஒன்று திரட்டும்படி கட்டளையிட்டார். அவரும் இருகரம் குவித்து  ஐந்தெழுந்து மந்திரத்தை ஜெபிக்க, விஷம் நாவல்பழம் போல உருண்டையாகி அவர் கைக்கு வந்தது. அதைச் சிவனிடம் ஒப்படைத்தார். சிவன் அந்த உருண்டையை விழுங்கினார். இதைக் கண்ட தேவர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் ஆலால சுந்தரா! அற்புத சுந்தரா’ என்று  கோஷமிட்டு வணங்கினர். தேவர்களின் பயம் போக்கியது போல, நமது பயமும் நீங்கவே கோஷமிடுகிறார்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 
temple news
கேரளாவில் உள்ள அய்யப்பனுக்கு ஒரு மண்டலம் விரதம் இருந்து மாலை அணிவது போன்று, கர்நாடகாவிலும் வேண்டுதல் ... மேலும்
 
temple news
பீதர் மாவட்டம், மங்கலபேட் பகுதியில் உள்ள மல்காபூர் சாலையில் அமைந்து உள்ளது ஸ்ரீ சேத்திர ஜரனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar