Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவகிரக தோஷங்களும் நன்மை தரும் ... செவ்வாய்க்கிழமைகளில் சுப காரியங்களைச் செய்யலாமா? செவ்வாய்க்கிழமைகளில் சுப ...
முதல் பக்கம் » துளிகள்
காலையில் கண்ணாடியில் கண் விழிப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
காலையில் கண்ணாடியில் கண் விழிப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

07 மார்
2017
05:03

வங்காள மக்கள் காலையில் விழித்ததும் கண்ணாடியில் முகம் பார்ப்பது வழக்கம். நம் தமிழகத்திலும் சிலரிடம் இந்த வழக்கம் உண்டு. கண்ணாடி, மங்கலப் பொருட்களில் ஒன்று என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த வழக்கத்துக்கு வேறொரு காரணமும் உண்டு. விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைப்பது போன்று, வங்காளத்தில் விஜய தசமியையொட்டி துர்காதேவி சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பார்கள். விஜயதசமி முடிந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைப்பார்கள். கண்ணாடிக்கு எதிரில் துர்கை சிலையையும் வைப்பார்கள். இப்போது தேவியின் பிம்பம் கண்ணாடியில் தெரியும். அதாவது அம்பிகையின் சக்தி கண்ணாடியில் சேர்ந்ததாக ஐதீகம். பின்னர் மகிழ்ச்சியாக துதிப்பாடல்கள் பாடி, துர்கையின் சிலையைப் பல்லக்கில் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். மீண்டும் அம்பிகை தங்கள் வீட்டுக்கு அடுத்த வருடம்தான் வருவாள் என்பதால், அதுவரை துர்கையின் சக்தி கண்ணாடியில் இருப்பதாக பாவித்து, காலையில் எழுந்ததும் கண்ணாடியைத் தரிசித்து மகிழ்வார்கள். இதற்கு கண்ணாடி விசர்ஜனம் என்று பெயர்.

 
மேலும் துளிகள் »
temple news
தல வரலாறுஇலஞ்சி என்னும் தேசத்தில் சங்கொண்டபுரம் என்னும் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான் இந்த ... மேலும்
 
temple news
இந்திரன் பூஜித்த வரலாறு:ஒரு சமயம் இந்திரன் தனது குருவாகிய பிருகஸ்பதியிடம் சென்று முருகப்பெருமானின் ... மேலும்
 
temple news
வல்லக்கோட்டை சுப்பிரமணிய பூஜைகள் கடந்த மாதம் 30ல் துவங்கியது.வல்லக்கோட்டை சுப்பிரமணியசு வாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கடந்த 1983-ல் சென்னையை சேர்ந்த அரசு உயர்அ திகாரியின் மனைவி தனது வீட்டில் உள்ள சிறிய கோவிலில் அம் மன் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar