Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவகிரக தோஷங்களும் நன்மை தரும் ... செவ்வாய்க்கிழமைகளில் சுப காரியங்களைச் செய்யலாமா? செவ்வாய்க்கிழமைகளில் சுப ...
முதல் பக்கம் » துளிகள்
காலையில் கண்ணாடியில் கண் விழிப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
காலையில் கண்ணாடியில் கண் விழிப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

07 மார்
2017
05:03

வங்காள மக்கள் காலையில் விழித்ததும் கண்ணாடியில் முகம் பார்ப்பது வழக்கம். நம் தமிழகத்திலும் சிலரிடம் இந்த வழக்கம் உண்டு. கண்ணாடி, மங்கலப் பொருட்களில் ஒன்று என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த வழக்கத்துக்கு வேறொரு காரணமும் உண்டு. விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைப்பது போன்று, வங்காளத்தில் விஜய தசமியையொட்டி துர்காதேவி சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பார்கள். விஜயதசமி முடிந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைப்பார்கள். கண்ணாடிக்கு எதிரில் துர்கை சிலையையும் வைப்பார்கள். இப்போது தேவியின் பிம்பம் கண்ணாடியில் தெரியும். அதாவது அம்பிகையின் சக்தி கண்ணாடியில் சேர்ந்ததாக ஐதீகம். பின்னர் மகிழ்ச்சியாக துதிப்பாடல்கள் பாடி, துர்கையின் சிலையைப் பல்லக்கில் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். மீண்டும் அம்பிகை தங்கள் வீட்டுக்கு அடுத்த வருடம்தான் வருவாள் என்பதால், அதுவரை துர்கையின் சக்தி கண்ணாடியில் இருப்பதாக பாவித்து, காலையில் எழுந்ததும் கண்ணாடியைத் தரிசித்து மகிழ்வார்கள். இதற்கு கண்ணாடி விசர்ஜனம் என்று பெயர்.

 
மேலும் துளிகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 
temple news
இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar