Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் மாகாளியம்மன் கோவில் ... தியாக பிரும்மம் 250ம் ஆண்டு ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை சன்னிதானத்தில் புதிய மருத்துவமனை: மத்திய அரசு திட்டம் திரும்பி செல்லும் நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2017
12:03

சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் புதிய நவீன மருத்துவமனை கட்டும் மத்திய அரசின் திட்டம் மாநில அரசின் பாராமையால் திருப்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.சபரிமலை சன்னிதானத்தில் பெரிய நடைப்பந்தலின் முன்பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழைய கட்டடத்தில் இது செயல்படுகிறது. போதுமான இட வசதி இல்லாததால் முக்கிய சம்பவங்களின் போது நோயாளிகளை படுக்க வைக்க கூட இடம் இல்லை. கடந்த ஆண்டு மண்டல பூஜைக்கு முந்தைய நாள் நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இடம் இல்லாமல் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். இதனால் சன்னிதானத்தில் போதுமான இடம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் தேசிய ஆரோக்கிய மிஷன் திட்டத்தின் கீழ் இங்கு நவீன ஆஸ்பத்திரி கட்ட ஏழு கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்ட இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில பொதுப்பணித்துறை சார்பில் நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய கட்டடத்தை இடித்து மாற்ற பொதுப்பணித்துறை அனுமதி வழங்காததால் பணி தொடங்க முடியாத நிலை காணப்படுகிறது. இன்னும் 2 மாதத்துக்குள் முடிவு எடுக்கப்படாத பட்சத்தில் பணம் மீண்டும் மத்திய அரசுக்கே சென்று விடும். இதனால் சீசன் காலத்தில் பக்தர்களின் சிரமம் தொடரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
அன்னூர்; மதுர காளியம்மன் கோவில் மண்டல பூஜை நேற்று நடந்தது.லக்கேபாளையம் கோவில் பாளையத்தில் 350 ஆண்டுகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் லட்சுமி நாராயண அஷ்டலஷ்மி கோவில் ஆதி பிரம்மனுக்கு அமாவாசை தாலாட்டு உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar