Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிருங்கேரி மடம் சுவாமிகள் ஆன்மிக ... பழநி கோயில் வின்ச்- பாதுகாப்பு தங்கவயல் விஞ்ஞானிகள் ஆய்வு பழநி கோயில் வின்ச்- பாதுகாப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

17 மார்
2017
11:03

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக் கல்யாணம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலை சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து, திருமண அலங்காரத்தில் மூலக்கரை சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். முன்னதாக, மதுரை கோயிலில் இருந்து புறப்பாடாகிய மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சந்திப்பு மண்டபம் வந்தனர். கோயில் ஒடுக்க மண்டபத்தில் எழுந்தருளினர்.

திருக்கல்யாணம்: கண்ணுாஞ்சல் நிகழ்ச்சி முடிந்து ஆறுகால் பீடத்தில் முதலில் மீனாட்சி அம்மன், சுவாமி சுந்தரேஸ்வரர், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். மாப்பிள்ளை பிரதிநிதியாக ஆனந்த் சிவாச்சாரியார், பெண் பிரதிநிதியாக பிரபு சிவாச்சாரியார் இருந்தனர். சுவாமிக்கு வெண் பட்டும், தெய்வானைக்கு பச்சை பட்டும் சாத்துப்படியானது. பின்னர் திருக்கல்யாணம் நடந்தது.இரவில் 16கால் மண்டபம் முன்பு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி, பூப்பல்லக்கில் தெய்வானை எழுந்தருளினர். அங்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரரிடம் விடைபெறும் நிகழ்ச்சி முடிந்து வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி அருள்பாலித்தார்.

திருக்கல்யாண சீர்வரிசை: திருக்கல்யாணத்திற்கு சோலைமலை முருகன் கோயிலில் இருந்து சீர்வரிசைகள் கொண்டு வரப்பட்டன. சுவாமிக்கு வெண் பட்டு வேட்டி, தெய்வானைக்கு மஞ்சள் பட்டு புடவை, வளையல்கள், மஞ்சள் கிழங்கு, குங்குமம், தேங்காய், பழம், பலாப்பழம், தாலிகயிறு சீர்வரிசையாக கொண்டு வரப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகரை வழிபட உகந்த நாளாகும், தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வாயிலாக 5 ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் வரும் நவம்பர் 27ம் தேதி நடத்த முடிவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar