Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் ... திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா திருநீர்மலை ரங்கநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயில் வின்ச்- பாதுகாப்பு தங்கவயல் விஞ்ஞானிகள் ஆய்வு
எழுத்தின் அளவு:
பழநி கோயில் வின்ச்- பாதுகாப்பு தங்கவயல் விஞ்ஞானிகள் ஆய்வு

பதிவு செய்த நாள்

17 மார்
2017
11:03

பழநி: கர்நாடக மாநிலம் தேசிய பாறை ஆராய்ச்சி மையத்தின் கோலார் தங்கவயல் விஞ்ஞானிகள், பழநி மலைக்கோயில் வின்ச் மற்றும் ரோப்காரில் நேற்று ஆய்வு செய்தனர். பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் நாள்தோறும் மூன்று வின்ச்- மற்றும் ‘ரோப்கார்’ இயக்கப்படுகின்றன. இவற்றில் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக பராமரிப்பு பணிகள் நிபுணர்கள் மூலம் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாண்டு பராமரிப்பு பணியில் தேசிய பாறை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி ராஜன்பாபு, விஞ்ஞானிகள் உதயகுமார், ராய்ஸ்டன், நிபுணர்கள் விவேக், நவீன், ராஜா, டோபியஸ் ஆகியோர் வின்ச் ஸ்டேஷனில் கம்பி வடம், மோட்டார், ஷாப்ட் உருளையை ஆய்வு செய்தனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், செயற்பொறியாளர் ரவீந்திரன் உடனிருந்தனர்.

இன்று ரோப்காரில் பாதுகாப்பான பயணம், இயந்திரங்களின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். விஞ்ஞானி ராஜன்பாபு கூறுகையில்,“தேசிய பாறை ஆராய்ச்சி மையம் சார்பில் மக்கள் பயன்பாட்டில் உள்ள சாதனங்களை பாதுகாப்பு, இயந்திரங்களின் தரம் குறித்து ஆய்வு செய்கிறோம்.  கடந்தாண்டுவின்சில் ஆய்வு செய்து கம்பி வடத்தில் விரிசல் இருப்பதை கண்டுபிடித்தோம்,  புதிதாக மாற்றியுள்ளனர். தற்போது பயன்படுத்தப்படும் சாப்ட், உருளை, கம்பிவடம் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்துச் சென்று, நவீன கருவிகள் மூலம் ஆய்வகத்தில் பரிசோதனை செய்வோம். ஏதேனும் குறைதெரிந்தால் அதை மாற்றும்படி கோயில் நிர்வாகத்திடம் தெரிவிப்போம்” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 ல் துவங்குகிறது. 27ல் சூரசம்ஹாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 ... மேலும்
 
temple news
சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று புரட்டாசி வியாழனை ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar