Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் கோவிலில் ரூ.62.75 லட்சம் ... ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம் ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி சாரதாபீடம் மடாதிபதி சுவாமிகள் நாமக்கல்லில் அருளாசி
எழுத்தின் அளவு:
சிருங்கேரி சாரதாபீடம் மடாதிபதி சுவாமிகள் நாமக்கல்லில் அருளாசி

பதிவு செய்த நாள்

24 மார்
2017
12:03

நாமக்கல்: நாமக்கல்லுக்கு வருகை தந்த, சிருங்கேரி சாரதாபீடம் மடாதிபதி ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள், ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், இரண்டாம் நாளாக பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்

கர்நாடகா மாநிலம், சிருங்கேரி சாரதா பீடம் மடாதிபதி ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் மற்றும் ஸ்ரீ விதுசேகர சுவாமிகள் ஆகியோர், நேற்று முன்தினம் மாலை நாமக்கல் நகருக்கு வருகை தந்தனர். நகர எல்லையான, சேலம் சாலை, முருகன் கோவில் அருகில், அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் நாமக்கல், கோட்டை நரசிம்ம சன்னதி தெருவில் உள்ள முல்லை மஹாலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். இரவு நடந்த சந்திரமவுலீஸ்வர பூஜையில் பங்கேற்றனர். நேற்று காலை, சுவாமிகள் இருவரும், நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். பின், முல்லை மஹாலில் பாதபூஜை, பிச்சாவந்தனம் நடந்தது. இதையடுத்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். தொடர்ந்து, வாசவி மஹாலில் நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ விதுசேகர சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மாலை, 4:00 மணியளவில் சுவாமிகள் இருவரும், திண்டுக்கல்லுக்கு புறப்பட்டுச் சென்றனர். இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், சுவாமிகளை தரிசனம் செய்து அருளாசி பெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar