Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் ... சீர்காழியில் தமிழிசை மூவர் விழா சீர்காழியில் தமிழிசை மூவர் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு விளாமிச்சைவேர் அலங்காரம்
எழுத்தின் அளவு:
கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு விளாமிச்சைவேர் அலங்காரம்

பதிவு செய்த நாள்

27 மார்
2017
04:03

தஞ்சாவூர்: பங்குனி மாத தொடக்கத்திலேயே இயற்கை தெய்வமான சூரியபகவானின் கடும் கதிர்களை சாந்தப்படுத்த வேண்டியும், உருத்ரனின்(சிவபெருமான்) மறு வடிவமாக திகழும் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 50கிலோ எடையில் விளாமிச்சைவேர் என்கிற குருவேர் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகர் அருகில் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ராமநாம ஜபம், அகண்டபாராயணம், சகஸ்ர நாம அர்ச்சனை, திரிசத அர்ச்சனைகளும் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்து ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு ராமன்பட்டாச்சாரியார், மோகன் பட்டாச்சாரியார் பிரசாதங்களை வழங்கினர். அமாவாசை அன்று மட்டை தேங்காயை சிகப்பு துணியில் கட்டி ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்தால் நினைத்த சுபகாரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம் என்பதால் திரளான பக்தர்கள் மட்டைதேங்காயை சிகப்பு துணியில் கட்டி ஜெயமாருதியின் திருவடியில் வைத்து பூஜை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar