Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோதண்டராம பெருமாள் கோவில் வசந்த ... பொள்ளாச்சி கோவில்களில் ராமநவமி சிறப்பு பூஜை பொள்ளாச்சி கோவில்களில் ராமநவமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை பெய்ய வேண்டி கடலில் வருண ஜெபம்
எழுத்தின் அளவு:
மழை பெய்ய வேண்டி கடலில் வருண ஜெபம்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2017
12:04

ராமநாதபுரம், வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டி சேதுக்கரை கடலில் வருண ஜெபம் நடந்தது. தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறட்சி நிலவுகிறது. கண்மாய், குளம், ஊரணிகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலை நீங்க வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் ராம நவமியை முன்னிட்டு திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் வருண ஜெபம் நடந்தது. இதை முன்னிட்டு சேதுக்கரை சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று காலை 9:55 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. விநாயகர், முருகன், ராமருக்கு வெண் கடுகு, நாயுருவி, தேன், நெய், பழங்கள், கடுக்காய், அரசு, ஆல் உள்பட 9 மரக்குச்சிகள், நவதானியங்கள், சர்க்கரை, நெல், அரிசி, காசு உள்பட 108 வகை பொருட்கள் போடப்பட்டு யாக பூஜை நடந்தது.

வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தம் கடலில் கலக்கப்பட்டு ராமஜெய மந்திரம் முழங்கப்பட்டது. திருப்புல்லாணி பாலாஜி யாகத்தை நடத்தினார். இதையடுத்து, ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருப்புல்லாணி, சேதுக்கரை சேது பந்தன யாத்ரா வைதீக சங்க நிர்வாகிகள் மணிகண்டன், அபிராம் உள்பட பலர் செய்தனர். ராமநாதபுரம் அரண்மனை வாசல் பால ஆஞ்ச நேயர் கோயில், குயவன்குடி ஷீர்டி சாய்பாபா ஆலயத்தில் ராம நவமி விழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar