Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கந்தசாமி கோவிலில் பங்குனி உத்திரம் ... விநாயகர் கோவிலில் சம்பத்ஷராபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருத்தோலை ஞாயிறு பவனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2017
05:04

குருத்தோலை ஞாயிறு பவனி: ஏராளமான கிறிஸ்தவர்கள்  பங்கேற்பு
சேலம்  குருத்தோலை ஞாயிறு பவனியில், ஏராளமான  கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்தவர்கள், மார்ச், 1ல் தவக்காலத்தை துவக்கினர். அதில், குருத்தோலை ஞாயிறு பண்டிகை, நேற்று அனுசரிக்கப்பட்டது. சேலம் குழந்தை ஏசு பேராலயம் உள்பட மாநகர், புறநகரில் உள்ள, 83 தேவாலயங்களில், நேற்று காலை பிரார்த்தனை நடந்தது. அதில்
பங்கேற்றவர்கள், அந்தந்த தேவாலய ஆயர், போதகர் தலைமையில், குருத்தோலையால் செய்த சிலுவையை கையில் ஏந்தி, பவனியாகச் சென்றனர். தேவாலயங்களில் இருந்து புறப்பட்ட பவனி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. மதியம், இரண்டாவது பிரார்த்தனை நடந்தது. அதில், திரளான கிறிஸ்தவர்கள் ஜெபித்தனர்.

* சேலம், புனித சவேரியார் இளங்குருமட பங்குத்தந்தை மைக்கேல்செல்வம், புனித செல்வநாயகி ஆலய பங்கு தந்தை பீட்டர் ஜான்பால் தலைமையில், இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் இருந்து, பவனி புறப்பட்டு, வெள்ளாண்டிவலசில் உள்ள புனித
செல்வநாயகி ஆலயத்தை அடைந்தனர். அதில், 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

* ஏற்காட்டில், திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் துவங்கிய பவனி, ஜெரீனாக்காடு, ஏற்காடு பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, காந்தி பூங்கா வழியாக, மீண்டும் ஆலயத்தில் முடிந்தது. கிறிஸ்தவ
பாதிரியார்கள் இன்னாசிமுத்து, ஜோஷி பிரதாப், அமல்ராஜ் தலைமையில் நடந்த பவனியில், 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், குருத்தோலை ஏந்தி, கிறிஸ்தவப் பாடல்களை
பாடிச்சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 5ல் ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று மாசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தில், கோவிலில் உள்ள தென்னை மரத்திலிருந்து கீழே ... மேலும்
 
temple news
மஹா கும்பமேளாவில் புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளன. ஒற்றுமை, ... மேலும்
 
temple news
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டை பூங்காவனத்தம்மன் கோவில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar