Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லையில் அருளும் பவள வெண்நகையாள்! உத்தரகாசியில் அருளும் விஸ்வநாதர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புதுச்சேரியில் அருள்பாலிக்கும் பத்ரகாளி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2011
03:11

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது அம்பகரத்தூர். திருநள்ளாறு தலத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது பத்ரகாளியம்மன் கோயில். அம்பகரத்தூர். அம்பன் மற்றும் அம்பகாசுரனை அழித்து, அனைவரையும் காத்துடன், இன்றைக்கும் பத்ரகாளி எனும் திருநாமத்துடன் அருள்பாலித்துக்கொண்டு இருக்கிறாள் அம்பிகை. இங்கு அம்பாசுரனை தன் பாதங்களால் மிதித்தபடி, சூலாயுதத்தால் மார்பைப் பிளக்கும் திருவிக்கிரகத்தையும், அம்பனை மிதித்து வாளால் துண்டிக்கும் திரு விக்கிரகத்தையும் தரிசிக்கலாம். அம்மன் சன்னதிக்கு முன்னே பலிபீடமும், மகிஷ பீடமும் உள்ளன. இந்த இடத்தில் நின்று, அம்மனை வணங்கித் தொழுதால், எதிரிகள் தொல்லை ஒழியும்; துன்பங்கள் யாவும் விலகும் என்பது ஐதிகம்! அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் மட்டுமின்றி தை மாதமும் இங்கு விசேஷம்! தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமையன்று, சுமார் 2000 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை பிரமாண்டமாக நடைபெறுகிறது. புரட்டாசி நவராத்திரி விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்கார-ஆராதனைகள் நøபெறுகின்றன. மார்கழியிலும் இங்கு விசேஷம்தான். மேலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பவுர்ணமி நாட்களில் பத்ரகாளியம்மனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், திருமண வரம் கிடைக்கும் என்கின்றனர், பெண்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar