Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மையான உறவினர் நிஜமான ஜெபம் எது?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லவர்களுடன் சேருங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2017
05:05

ஒரு விவசாயி தன் நிலத்தில் சோளம் பயிரிட்டிருந்தார். அங்கு வந்த காகங்கள் அவற்றை தின்றன. விவசாயி ஒரு கிளியை வளர்த்தார். அது காகங்களுடன் சேர்ந்து விளையாடும்.  காகங்களைக் கொல்ல, விவசாயி துப்பாக்கியுடன் சென்றார். அவற்றை சுடும் போது, ஒரு குண்டு தவறுதலாக கிளி மீது பாய்ந்து இறக்கை முறிந்து விட்டது. காயம்பட்ட கிளிக்கு விவசாயி மருந்து போட்டார். அங்கு வந்த விவசாயியின் மகனும், அந்தக் கிளியும் நண்பர்கள். கிளியே! உனக்கு என்னாச்சு என்று கேட்டான். கெட்ட சிநேகிதம், கெட்ட சிநேகிதம், என்று அது பதிலளித்தது. இந்தக்கதையின்படி திருட வரும் காகங்களை, கெட்டவர்களுடன் ஒப்பிடப்படுகிறது. அவர்களுடன் சேர்ந்தததால், நல்லவர்களுடன் ஒப்பிடப்படும் கிளிக்கு காயம் ஏற்பட்டது.  நல்லவர்களுடன் மட்டும் உறவு வேண்டும் என்பது இந்தக்கதை உணர்த்தும் பாடம்.துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே. தீயோருடைய வழியில் நடவாதே என்ற வசனம் பைபிளில் உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கொடிமரத்தின் முன்பாக மட்டும் வணங்கலாம். ... மேலும்
 
மிகவும் நல்லது. நல்ல சகுனம். ... மேலும்
 
கன்றுடன் கூடிய பசுவாக இருந்தால் பூஜை ... மேலும்
 
பிதுர் தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் தில(எள்) ஹோமம் செய்யுங்கள். ... மேலும்
 
தினமும் கந்தசஷ்டி கவசத்தை பாட நல்லது நடக்கும்.   ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar